Breaking

Post Top Ad

Wednesday, March 11, 2020

ஓ.. பேஸ்புக் பார்க்க எல்லாம் உனக்கு நேரம் இருக்கா.. போ.. போய் சூடா ஒரு காபி போட்டு எடுத்துட்டுவா!

சென்னை: நம் மக்களிடையே புதிதாக ஒரு பழக்கம் தோன்றி இருக்கிறது. அதாவது காதலர் தினம் என்றால் நிச்சயம் காதல் ரசம் சொட்டச் சொட்ட ஏதாவது ஒரு பதிவு சமூகவலைதளத்தில் போட வேண்டும். மகளிர் தினம் என்றால், 'பெண்கள் நம் கண்கள்' என்ற ரேஞ்சுக்கு பதிவுகள் போட வேண்டும். அப்படி இல்லையென்றால் ஊரை விட்டே ஒதுக்கி வைத்து விடுவார்கள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2PTisLB
https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment